7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

author img

By

Published : Oct 29, 2021, 9:24 AM IST

schools leave  schools leave in tamil nadu  heavy rain  rain  schools leave in tamil nadu due to heavy rain  தொடர்மழை  மழை  கனமழை  பள்ளிகளுக்கு விடுமுறை  மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை ()

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக் 29) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.